இரத்மலானை சர்வதேச விமான நிலையம் மீள ஆரம்பம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரத்மலானை சர்வதேச விமான நிலையம் மீள ஆரம்பம்!!


தென்னிந்தியா மற்றும் மாலைதீவுக்கான விமான சேவையை இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீள ஆரம்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


நாட்டில் சர்வதேச விமானப் பயணங்களை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.


இதேவேளை இரத்மலானை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் தரிப்பதற்கும் பயணத்தின் போது இடைத்தங்கலுக்கும் கட்டணம் வசூலிப்பதை 12 மாத காலத்துக்கு இடைநிறுத்தும் தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.