மடத்தனமான அரசியலிருந்து சமூகம் விடுதலை அடைய வேண்டும்! பசீர் சேகுதாவூத்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மடத்தனமான அரசியலிருந்து சமூகம் விடுதலை அடைய வேண்டும்! பசீர் சேகுதாவூத்


மடத்தனமான அரசியலிருந்து சமூகம் விடுதலை அடைய வேண்டும் என ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.


சிங்கள பௌத்த மக்களுக்குள் இருக்கின்ற மத ஆயுதத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி புதிதாக வந்துள்ள அரசாங்கம், தாம் எதிர்கொள்கின்ற பூகோள அரசியல் பிரச்சினைகளைக் கையாளும் தந்திரமாகப் பயன்படுத்துவதாக பசீர் சேகுதாவூத் குறிப்பிட்டார்.


13 ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்வதினால் இந்தியாவிற்கு ஏற்படுகின்ற கோபத்தை மாடறுப்பு எனும் விடயத்தினால் சமப்படுத்தலாம் என அரசாங்கம் எண்ணுவது தான் பூகோள அரசியல் என அவர் சுட்டிக்காட்டினார்.


காத்தான்குடியில் நேற்று (11) இடம்பெற்ற நூல் அறிமுக விழா ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.


-Newsfirst 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.