எனக்கு ஏன் நாடாளுமன்றம் வர அனுமதிக்கவில்லை! பொன்சேகா பிரதமருடன் கேள்வி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எனக்கு ஏன் நாடாளுமன்றம் வர அனுமதிக்கவில்லை! பொன்சேகா பிரதமருடன் கேள்வி!


தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட 30 மாத சிறைத் தண்டனையின் போது தன்னை ஏன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க விடவில்லை என்று பீல்ட் மார்ஷல், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்றையதினம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.


சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள கூட தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 

மரண தண்டைனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்விலேயே சரத் பொன்சேகா இந்த கேள்வியை எழுப்பினார்.


இதுவேளை, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, சபாநாயகருக்கு மட்டுமே இது தொடர்பில் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று இதன்போது தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.