மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதுகாவலர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதுகாவலர் கைது!


நிகவரெட்டிய பகுதியில் பாடசாலை ஒன்றில் மூன்று 5ஆம் வகுப்பு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த பாடசாலையில் பாதுகாவலராக பணியில் இருந்த 39 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு  நிகவரெட்டிய மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.