குரங்குகள் தொல்லையா? 1992 எனும் அவசர இலக்கத்தில் உடனே அழையுங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குரங்குகள் தொல்லையா? 1992 எனும் அவசர இலக்கத்தில் உடனே அழையுங்கள்!


குரங்குகளை கட்டுப்படுத்த 1992 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு அரசு அறிவித்துள்ளது.

குரங்குகளினால் அழிவடையும் விவசாய நடவடிக்கைகளை தடுப்பதற்காக அரசாங்கம் புதியதொரு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில் 1992 என்ற இலக்கத்தின் ஊடாக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி குரங்குகளின் தொல்லை சம்பந்தமான தகவல்களை வழங்கி, அதனூடாக விவசாயிகள் நிவாரணம் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.