தமிழ்நாட்டில் கைதாகிய இலங்கை கான்ஸ்டபிள்க்கு விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தமிழ்நாட்டில் கைதாகிய இலங்கை கான்ஸ்டபிள்க்கு விளக்கமறியல்!

இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கான்ஸ்டபிளை கடந்த சனிக்கிழமை இந்தியாவின் தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இந்தியாவின் தனுஸ்கோடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த தினம் சபுகஸ்கந்த பகுதியில் 23 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.