இங்கிலாந்தில் கத்திக்குத்து; ஆறு பேர் காயம்; ஐவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இங்கிலாந்தில் கத்திக்குத்து; ஆறு பேர் காயம்; ஐவர் கைது!

இங்கிலாந்தின், பேர்மிங்கம் நகர மையத்தில் இடம்பெற்ற கத்திக் குத்தில் ஐந்து ஆண்கள் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இந்த சம்பவத்தை நேரில் கண்ட எவரையும் 101 என்ற அந் நாட்டு பொலிஸ் அவசர சேவையுடன் தொடர்பு கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.