சிறுவர்களின் வயதெல்லை தொடர்பாக அரசாங்கம் எடுக்கவுள்ள அதிரடி முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுவர்களின் வயதெல்லை தொடர்பாக அரசாங்கம் எடுக்கவுள்ள அதிரடி முடிவு!


இலங்கையில் சிறுவர்களின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதற்கான யோசனை நீதியமைச்சர் அலி சப்ரியினால் இன்று (16) கூடவுள்ள அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது இருக்கின்ற சட்டத்தின்படி 16 வயது வரை உள்ளவர்கள் சிறுவர்களாகவே கணிக்கப்படுகின்றனர். இளைஞர் வட்டத்திற்குள் நுழைவதற்கு 16 வயதுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். 

புதிய யோசனைப்படி 16 வயது என்கிற வரையறை 18 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.