நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இதுவரை 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக 12 மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.