இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி லட்சுமன் அவர்களினால், நிதியமைச்சர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (24) புதிய 1,000 ரூபா நோட்டு வழங்கிவைக்கப்பட்டது.
கொழும்பு, விஜேராம மாவத்தைவில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் மேற்படி ஆளுநர் பிரதமரை இன்று சந்தித்தார், இதன் போது நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் மற்றும் பிற விடயங்கள்
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.