18 இலங்கையர்கள் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் - ஏன்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

18 இலங்கையர்கள் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் - ஏன்?


அமெரிக்காவிலிருந்து 18 இலங்கையர் நாடு கடத்தப்பட்ட நிலையில், நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட 21 நாட்களை முடித்தவுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவர்களிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.