குளவி கொட்டுக்கு ஆளான 70 வயது நபர்; உடம்பின் உள்ளே இருந்து 11 குளவி மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குளவி கொட்டுக்கு ஆளான 70 வயது நபர்; உடம்பின் உள்ளே இருந்து 11 குளவி மீட்பு!


நாரங்கல - கலஉட ஆதார வைத்தியசாலையில் இன்று (24) குளவி கொட்டுக்கு இலக்கான 70 வயது வயோதிபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

இன்று (24) மாலை கலஉட ஆதார வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பாதிக்கப்பட்டவர் அஸ்பாரகஸ் இலைகளை எடுக்க கலஉட கிராமத்தில் உள்ள ஒரு காட்டுக்குச் சென்று குளவி கொட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வயோதிபரின் மூக்கிலிருந்து 11 குளவிகளை இறந்த நிலையில் வைத்தியர்கள் மீட்டுள்ளனர்.

சுமார் 2 மணி நேர சிகிச்சையின் பின் வயோதிபரின் உடலில் இருந்து ஆயிரக்கணக்கான நச்சுக்களை அகற்றப்பட்டு குறித்த நபர் காப்பாற்றப்பட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.