வாக்காளர்கள் தமது வாக்கை அடையாளமிடுவதற்கு பேனை எடுத்துச்செல்ல வேண்டும்! -தேர்தல் ஆணையம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாக்காளர்கள் தமது வாக்கை அடையாளமிடுவதற்கு பேனை எடுத்துச்செல்ல வேண்டும்! -தேர்தல் ஆணையம்

வாக்காளர்கள் தமது வாக்கை அடையாளமிடுவதற்கு நீலம் அல்லது கருப்பு நிற பேனையை எடுத்துச்செல்ல வேண்டும்.

நாளை (04) இடம்பெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் தத்தமது வாக்கை அடையாளமிடுவதற்கு அவசியப்படும் பேனையாக தமது பேனா ஒன்றை பயன்படுத்த முடியும்.

அது நீலம் அல்லது கருப்பு நிற குமிழ் முனைப் பேனையாக இருப்பதுடன் ஏதேனும் ஒரு கட்சியையோ அல்லது வேட்பாளரையோ ஊக்குவிக்கும் வகையிலான எந்தவொரு அடையாளமோ, நிறமோ, இலச்சினையோ அதில் இருத்தலாகாது.

இவ்வாறு தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.