அமைச்சரவைக்கு முன் மீண்டும் பிரதமராக பதவிப்பிரமாணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சரவைக்கு முன் மீண்டும் பிரதமராக பதவிப்பிரமாணம்!

எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அன்றைய தினம் புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கான சுப நேரம் உள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
$ads={1}
எனினும் அமைச்சரவை நியமனத்திற்கு முன்னர் பிரதமர் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரம் இடம்பெறவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.