ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர் டைட்டஸ் பெரேராவின் மனைவி உட்பட மேலும் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சைப் பெற்றுவரும் அவர்களை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டார்.
அத்தோடு வேட்பாளர் டைட்டஸ் பெரேராவின் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.