மஞ்சள் இறக்குமதி மீதான தடை நீக்கப்படவில்லை. அமைச்சர் பந்துல தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஞ்சள் இறக்குமதி மீதான தடை நீக்கப்படவில்லை. அமைச்சர் பந்துல தெரிவிப்பு!

மஞ்சள் இறக்குமதி மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி தேவைக்காக மஞ்சளை இறக்குமதி செய்யும் உள்நாட்டு வர்த்தக ஏற்றுமதியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் மஞ்சள் இறக்குமதிக்காக அரசாங்கம் பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

அது தொடர்பில் தமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.