மகேந்திர சிங் தோனியை தொடர்ந்து, சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
$ads={1}
சனிக்கிழமை அன்று, தனது அணி வீரர் எம்.எஸ். தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடுத்த அறிவிப்பை தொடர்ந்து, சில நிமிடங்களுக்குப் பிறகு, ரெய்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உங்களுடன் விளையாடுவதைத் தவிர எனக்கு வேறொன்றும் பெரிதில்லை, @ mahi7781. எனது இதயம் பெருமிதத்துடன், உங்கள் பயணத்தில் உங்களுடன் சேர நான் தேர்வு செய்கிறேன். நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்.” என்று குறிப்பிட்டுள்ளார்.