கொரோனா தொற்றால் இலங்கையில் சிகரெட் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2020 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் இலங்கை புகையிலை நிறுவனத்தின், நடவடிக்கைகள் மற்றும் தேசியநுகர்வோரின் தனிப்பட்ட பொருளாதாரங்கள் ஆகியவை கொவிட் - 19 தொற்றின் தாக்கத்தால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={1}
இலங்கையில் முடக்கப்பட்டிருந்த வணிக நடவடிக்கைகள் மே மாதம் நடுப்பகுதியில் இருந்து படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டது.
இதன் விளைவாக, நிறுவனத்தின் வருவாய் ஹலால் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் மற்றும் பிற வரிகள் உள்ளடங்கலாக ரூபாய்24.1 பில்லியன் ஆக கிடைக்கபெற்றது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த காலகட்டத்தில் வருமானம் 33% ஆக குறைவடைந்துள்ளது.
$ads={2}
கடந்த ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கான நிறுவனத்தின் இலாபம் ரூபாய் 3.1 பில்லியனாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 34% குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
2020 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் இலங்கை புகையிலை நிறுவனத்தின், நடவடிக்கைகள் மற்றும் தேசியநுகர்வோரின் தனிப்பட்ட பொருளாதாரங்கள் ஆகியவை கொவிட் - 19 தொற்றின் தாக்கத்தால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முடக்கப்பட்டிருந்த வணிக நடவடிக்கைகள் மே மாதம் நடுப்பகுதியில் இருந்து படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டது.
இதன் விளைவாக, நிறுவனத்தின் வருவாய் ஹலால் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் மற்றும் பிற வரிகள் உள்ளடங்கலாக ரூபாய்24.1 பில்லியன் ஆக கிடைக்கபெற்றது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த காலகட்டத்தில் வருமானம் 33% ஆக குறைவடைந்துள்ளது.
கடந்த ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கான நிறுவனத்தின் இலாபம் ரூபாய் 3.1 பில்லியனாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 34% குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.