சென்னையில் IPL போட்டிகளுக்காக பயிற்சிப் பெற்றுவரும் தோனி இன்று (15) மாலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்." என பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தியை ANI செய்தி நிறுவனமும் உறுதிச் செய்துள்ளது.
சென்னையில் IPL போட்டிகளுக்காக பயிற்சிப் பெற்றுவரும் தோனி இன்று (15) மாலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்." என பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தியை ANI செய்தி நிறுவனமும் உறுதிச் செய்துள்ளது.