$ads={1}
இன்று காலை 07 மணிக்கு ஆரம்பாகி மாலஒ 05 மணியளவில் வாக்களிப்பு நிறைவடையவுள்ளது.
நாட்டில் நடைபெற்று வரும் பொதுத் தேர்தல் சுமுகமான முறையில் இடம்பெறுவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரியதெரிவித்தார்.
$ads={2}
கொரோனா வைரஸ் பரவலினை தடுக்கும் நோக்கில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி 225 பாராளுமன்ற உறுப்பினர்களைதேர்ந்தெடுக்கும் இப்பொதுத் தேர்தல் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.