வாக்குகளை வீண் செய்யாதீர் - ஒருவருக்கு ரூ. 523 செலவிடப்படுகின்றது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாக்குகளை வீண் செய்யாதீர் - ஒருவருக்கு ரூ. 523 செலவிடப்படுகின்றது!

நாளை (05) இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையகம் சுமார் இலங்கை ரூபா 8.5 பில்லியன் வரை செலவாகும் எனதேர்தல் வன்முறைகளை கண்கானிப்பதற்கான மையம் தெரிவித்துள்ளது.
$ads={1}
2004 முதல் 2020 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல் செலவுகள் தொடர்பான அறிக்கையொன்றினையும் தேர்தல்வன்முறைகளை கண்கானிப்பதற்கான மையம் வெளியிட்டுள்ளது.
$ads={2}
ரூ. 8.5 பில்லியன் பொதுத் தேர்தல் செலவுக்கான முக்கிய மூன்று காரணிகளாவன

  • பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை : 16,263,885
  • ஒரு வாக்காளருக்கு செலவாகும் பணம் : ரூ. 523
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கான செலவு : ரூ. 37,777,778

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.