பொலிஸார் நாளை வாக்காளர்களை வீடியோ எடுக்க தீர்மானம்??

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸார் நாளை வாக்காளர்களை வீடியோ எடுக்க தீர்மானம்??

தேர்தல் சட்டங்கள் மீறப்படும் சம்பவங்களை வீடியோ எடுப்பதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இன்று (04) கொழும்பில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ருவன் குணசேககர இதனைத் தெரிவித்துள்ளார். அதற்கமைய அனைத்து பொலிஸ் பிரிவிற்கும் கேமெராக்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் நீதிமன்றத்தில் வீடியோ சாட்சிகள் வழங்குவதற்கு இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாக்களிக்கும் நிலையங்களில் 25,998 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.