வங்கிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வங்கிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

இலங்கையில் நாளைய தினம் (05) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வர்த்தக வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக வங்கிகளை நேரத்திற்கு முன்னரே மூடுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் கண்கானிப்பு திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளது.

வங்கி கிளைகளை திறந்து வைக்கும் நேரங்கள் வங்கி கிளைகளுக்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.. சில வங்கிகள் மற்றும் கிளைகள் திறந்து வைக்கப்படும் நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.