மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க அமைச்சரவை முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க அமைச்சரவை முடிவு!

50,000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு என அரசாங்கம் ஆரம்பித்துள்ள விசேட திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென தெரிவித்து சில பட்டதாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (19) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய அவர்களை சென்று சந்தித்தார்.

இதன்போது அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதி அளித்தார்.

அத்துடன் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கு மேலதிகமாக 10,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.