பாடசாலைகள் கல்வி நடவடிக்கை தொடர்பான கல்வி அமைச்சின் விசேட அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகள் கல்வி நடவடிக்கை தொடர்பான கல்வி அமைச்சின் விசேட அறிக்கை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ள 200க்கும் அதிகமான மாணவர் தொகையை கொண்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய சுகாதார வழிமுறைகளுக்கு அமைய பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமானால்,குறித்த பாசடாலைகளில் அனைத்து மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான பாடசாலைகளில் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்சமயம் கொரோனா தொற்று குறைவடைந்து காணப்படும் நிலையில், குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமை போல் மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.