கருணா அம்மான் என்றழைக்கப்படும், விநாயகமூர்த்தி முரளிதரனை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது. $ads={2} இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.