கத்தாருக்கு வெளியில் 6 மாதங்களுக்கு மேல் தங்கியிருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
Posted by Yazh NewsAuthor-
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கத்தார் நாட்டிற்கு வெளியே தங்கி இருக்கும் குடியிருப்பாளர்களின் குடியிருப்பு அனுமதி காலாவதியான அல்லது நாட்டிற்கு வெளியே ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியிருப்பதனால் ஏற்பட்ட கட்டணங்களுக்கு விலக்கு () அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரின் உள்துறை அமைச்சு தனது உத்தியோக பூர்வ சமூக வலைதளங்கள் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.