புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி ஒன்றை வெளியிடுவதற்கு நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி ஒன்றை வெளியிடுவதற்கு நடவடிக்கை!

Sri lanka government Gazette
இம்முறை பொதுத் தேர்தல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையம் மேற்கொண்டுள்ளது.


இது தொடர்பாக அரசாங்க அச்சக திணைக்கள அரச அச்சகர் திருமதி. கங்கானி கல்பனா லியனகே தெரிவிக்கையில், உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை உறுதி செய்வதற்காக தற்போது தாம் இதனை தேர்தல் திணைக்களத்திற்கு நேற்றிரிவு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தார்.


தேர்தல் ஆணைக்குழு அதனை உறுதி செய்த பின்னர் ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசாங்க அச்சக திணைக்கள அரச அச்சகர் திருமதி. கங்கானி கல்பனா லியனகே கூறினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.