இன்றைய (05) பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி மாலை 5.00மணியுடன் நிறைவடைந்தது.
இதன்படி இன்று மாலை 5.00 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,
கண்டி 72%
கொழும்பு 69%
குருநாகல் 64%
கம்பஹா 68%
இரத்தினபுரி 72%
மாத்தறை 71%
களுத்துறை 70%
மட்டக்களப்பு 76%
ஹம்பாந்தோட்டை 76%
மொணராகலை 75%
நுவரெலியா 75%
திருகோணமலை 73%
வன்னி 74%
மாத்தளை 72%
பொலன்னறுவை 72%
காலி 70%
அனுராதபுரம் 70%
புத்தளம் 65%
யாழ்ப்பாணம் 67%
திகாமடுல்லை 73%
கேகாலை 70%