இன்று (05) கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 04 ஆக பதிவாகியது.
இதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,838 பேராக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 290 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,537 பேராக பதிவாகியுள்ளதுடன் 11 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.