இன்றும் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு பலர் இனம்காணப்பட்டனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றும் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு பலர் இனம்காணப்பட்டனர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் 05 பேரால் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 05 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் கொரோானா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,900 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 06 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை 2,676 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் 213 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.