எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தங்களுடைய கடமைகளை பொறுப்பேற்க வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, கடும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து தங்களுடைய கடமைகளை சகலரும் அவசர, அவசரமாக பொறுப்பேற்கின்றனர்.
நீர்கொழும்பு ஊடாகச் செல்லும் சுரங்க பாதைக்கு அடிக்கல்லை நாட்டியே அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தங்களுடைய கடமைகளை சகலரும் அவசர, அவசரமாக பொறுப்பேற்கின்றனர்.
$ads={1}
நீர்கொழும்பு ஊடாகச் செல்லும் சுரங்க பாதைக்கு அடிக்கல்லை நாட்டியே அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.