
குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமக்கு நெருக்கமான சிலருக்கு சிறந்த பதவிகளை வழங்கி விட்டதாக முக்கிய புள்ளிகள்தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை, இம்முறை நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்துக்கு 8 அமைச்சுக்கள் பகிரப்பட்டுள்ளதாக அதிருப்தியில்உள்ள அமைச்சர்களும் சில இராஜாங்க அமைச்சர்மாறும் சுட்டிக்காட்டியுள்ளனர்.