சீனாவின் சிவில் விமான சேவை ஷாங்காய்க்கு வரும் மூன்று விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சீனாவின் ஷாங்காய் நகருக்கு வந்த பயணிகள் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டமையே இதற்குமுக்கிய காரணம் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 3 ம் தேதி வந்த எதிஹாட் விமானத்தில் இருந்து 6 பயணிகளும், மணிலாவிலிருந்து சீனா ஈஸ்டர்ன் விமானத்தில் 6 பயணிகளும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
$ads={1}
கடந்த சில நாட்களாக சீனாவின் ஷாங்காய் நகருக்கு வந்த பயணிகள் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டமையே இதற்குமுக்கிய காரணம் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
$ads={2}
மேலும், ஆகஸ்ட் 3 ம் தேதி வந்த எதிஹாட் விமானத்தில் இருந்து 6 பயணிகளும், மணிலாவிலிருந்து சீனா ஈஸ்டர்ன் விமானத்தில் 6 பயணிகளும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.