தேசிய மக்கள் சக்தி தேசியபட்டியல் ஹரினி அமரசூரியவிற்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய மக்கள் சக்தி தேசியபட்டியல் ஹரினி அமரசூரியவிற்கு!

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

$ads={1}

தான் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இம்முறை தேர்தலில் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியதுடன் அந்த கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்தது.

$ads={2}

எவ்வாறாயினும் கடந்த பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் 6 பேர் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.