இம்முறை முதன் முதலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இராஜாங்க அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டோர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்முறை முதன் முதலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இராஜாங்க அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டோர்!

முதல்முறையாக இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஏழு பேர் அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர்.

$ads={1}

  1. ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி
  2. கலாநிதி நாலக கொடஹேவா
  3. அஜித் நிவாட் கப்ரால் 
  4. விசேட மருத்துவ நிபுணர் சீதா அரம்பேபொல
  5. பேராசிரியர் சன்ன ஜயசுமன
  6. சஷீந்திர ராஜபக்ச
  7. ஜீவன் தொண்டமான் 

ஆகியோரே குறித்த புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள்.

இந்த நிலையில் அவர்கள் ஏழு பேரும் இன்று அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.

$ads={2}

மொத்தமாக 26 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் 39 ராஜாங்க அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.