ஒன்பதாவது பாராளுமன்றின் முதல் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
இந் நிலையில் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு முதன் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் கோட்டே மதுர விதானகே படகு மூலம் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.
இந் நிலையில் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு முதன் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் கோட்டே மதுர விதானகே படகு மூலம் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.
$ads={1}