பாராளுமன்ற கன்னி அமர்வுக்கு படகில் பாராளுமன்றம் சென்ற உறுப்பினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்ற கன்னி அமர்வுக்கு படகில் பாராளுமன்றம் சென்ற உறுப்பினர்!

ஒன்பதாவது பாராளுமன்றின் முதல் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

இந் நிலையில் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு முதன் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் கோட்டே மதுர விதானகே படகு மூலம் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.


$ads={1}

பாராளுமன்றுக்கு இவ்வாறு வருகை தந்த அவர், படகு மூலம் தாம் வருவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.