சஜித் ஐந்தாம் திகதிக்குள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித் ஐந்தாம் திகதிக்குள் கைது!

பொதுத் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் கைது செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவினால் சஜித் பிரேமதாஸவை கைது செய்வதற்கு நீண்ட திட்டமிடலுடன் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
$ads={1}
மத்திய கலாச்சார நிதியத்தின் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இந்த கைது இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கபே அமைப்பின் முன்னாள் பிரதானியான கீர்த்தி தென்னகோன், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அடுத்து வரும் நாட்களில் எந்தவொரு அரசியல்வாதியையும் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.