பல்லாயிரக்கணக்கில் டொலர்கள் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்லாயிரக்கணக்கில் டொலர்கள் மீட்பு!

கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பொலிஸார் பெருந்தொகை பணம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டில் 140000 அமெரிக்க டொலர் மற்றும் 30 மில்லியன் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
$ads={1}
இந்த பணம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பணத்தொகை Mundial System என்ற முறையில் வெளிநாட்டிற்கு பரிமாற்றம் செய்யப்படவிருந்ததாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.