
அந்த தொற்றாளர், நேற்று முன்தினம் கொரோனா தொற்றுக்குள்ளான லங்காபுர பிரதேச செயல ஊழியரின் குடும்ப உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த நபருக்கு அருகில் நெருங்கி செயற்பட்டவர்களிடம் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த பரிசோதனைகளின் முடிவுகளுக்கமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த நபரினால் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்ட நிலையில், மற்றுமொரு அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.