அரசியலமைப்பை நிலைநிறுத்த நாம் ஒன்றுசேர வேண்டும். -அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசியலமைப்பை நிலைநிறுத்த நாம் ஒன்றுசேர வேண்டும். -அலி சப்ரி

இலங்கையர்களாகிய நாங்கள் நாட்டின் அரசியலமைப்பை நிலைநிறுத்த ஒன்றுசேர வேண்டும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

செப்டம்பர் 01 முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கான இடைக்கால விவாதத்தின் இரண்டாவது நாளான நேற்றைய (28) கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.

அனைத்து தேசிய இனங்களும் இனவெறியை நிராகரித்து ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பவும், கடந்த காலத்தை மறந்து புதிய இலங்கையை கட்டியெழுப்பவும் ஒன்றுபட வேண்டும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.