9ஆவது பாராளுமன்ற சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பாஅபேவர்தன ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
$ads={1}
இதன் அடிப்படையிலேயே தனக்கு வழங்கவிருந்த அமைச்சுப் பதவியை சுதந்திர கட்சியின் வேறு ஒருவருக்கு வழங்கும்படி பிரதமரிடம்மைத்திரி தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
$ads={2}
சபாநாயகராக அல்லது துணைப் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி நியமனம் பெறலாம் என்றும் அந்த தகவல்கள் மேலும்தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையிலேயே தனக்கு வழங்கவிருந்த அமைச்சுப் பதவியை சுதந்திர கட்சியின் வேறு ஒருவருக்கு வழங்கும்படி பிரதமரிடம்மைத்திரி தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சபாநாயகராக அல்லது துணைப் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி நியமனம் பெறலாம் என்றும் அந்த தகவல்கள் மேலும்தெரிவிக்கின்றன.