சபாநாயகர் ஆகின்றாரா மைத்திரி?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சபாநாயகர் ஆகின்றாரா மைத்திரி?

9ஆவது பாராளுமன்ற சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பாஅபேவர்தன ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
$ads={1}
இதன் அடிப்படையிலேயே தனக்கு வழங்கவிருந்த அமைச்சுப் பதவியை சுதந்திர கட்சியின் வேறு ஒருவருக்கு வழங்கும்படி பிரதமரிடம்மைத்திரி தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
$ads={2}
சபாநாயகராக அல்லது துணைப் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி நியமனம் பெறலாம் என்றும் அந்த தகவல்கள் மேலும்தெரிவிக்கின்றன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.