இன்று துபாயிலிருந்து இலங்கை வந்தடைந்த 420 பேர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று துபாயிலிருந்து இலங்கை வந்தடைந்த 420 பேர்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த 420 இலங்கையர்கள் இன்று (16) மாலை நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த அனைவரும் துபாயில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விசேட விமானம் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நாடு திரும்பியுள்ளவர்களில் பெரும்பாலானோர் வீட்டுப் பணி பெண்களாக அங்கு பணிபுரிந்துள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய அனைவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.