
இதன்போது 6 யுவதிகள் மற்றும் 10 இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (18) இரவு கிரிந்த பொலிஸாருக்கு கிடைத்த துப்பின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் யுவதிகள் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.