இதன்போது, கண்டி திரித்துவக் கல்லூரியின் மாணவரான வேணுர விஜசேகர, தான் வடிவமைத்த வயர்லெஸ் ஸ்டெதாஸ்கோப்பை (Wireless Stethoscope) ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.
இந்த ஸ்டெதாஸ்கோப்பின் சிறப்பம்சமாக, நோயாளியை நெருங்காமலே வைத்தியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள முடியும்.
குறித்த இந்த ஸ்டெதாஸ்கோப்பினை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஜனாதிபதி அவர்கள் உபயோகித்தும் பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.