திருமண நிகழ்வில் கலந்துகொள்ள முடியுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமண நிகழ்வில் கலந்துகொள்ள முடியுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

திருமண நிகழ்வில் கலந்துகொள்ள முடியுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

திருமண நிகழ்வுகளில் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேருக்கு குறைந்தளவான உறுப்பினர்கள் கலந்து கொள்ள இன்று (06) தொடக்கம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துரையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது திருமண தம்பதிகள் உட்பட இசைக்குழு, படப்பிடிப்பாளர் மற்றும் பிற கலைஞர்கள் உள்ளடங்கலாக என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.