திருமண நிகழ்வுகளில் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேருக்கு குறைந்தளவான உறுப்பினர்கள் கலந்து கொள்ள இன்று (06) தொடக்கம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துரையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது திருமண தம்பதிகள் உட்பட இசைக்குழு, படப்பிடிப்பாளர் மற்றும் பிற கலைஞர்கள் உள்ளடங்கலாக என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.