ஜூலை 31 முதல் இலங்கைக்கு அழைத்து வரும் பணி மீண்டும்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜூலை 31 முதல் இலங்கைக்கு அழைத்து வரும் பணி மீண்டும்!!

கோவிட் -19 தொற்றுநோயால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இலங்கையர்களை ஜூலை 31 முதல் இலங்கை அரசாங்கம் திருப்பி இலங்ககைக்கு அழைத்து வருவதற்காக ஈற்பாடுகளை செய்யவுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியம் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) துபாயில் இருந்து இலங்கை அழைத்து வார ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய திகதிகளில் இரண்டு விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூடுதல் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேகே தெரிவித்தார்.
$ads={1}
இரண்டு விமானங்கள் வழியாக கிட்டத்தட்ட 600 இலங்கையர்கள் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில விமானங்கள் முக்கியமாக மத்திய கிழக்கை மையமாகக் கொண்டு ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் இதுவரை 50,000 நபரகள் இலங்கைக்கு வருவதற்காக விண்ணப்பித்துள்ளயாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.