ஐக்கிய அரபு இராச்சியம் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) துபாயில் இருந்து இலங்கை அழைத்து வார ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய திகதிகளில் இரண்டு விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூடுதல் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேகே தெரிவித்தார்.
இரண்டு விமானங்கள் வழியாக கிட்டத்தட்ட 600 இலங்கையர்கள் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சில விமானங்கள் முக்கியமாக மத்திய கிழக்கை மையமாகக் கொண்டு ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் இதுவரை 50,000 நபரகள் இலங்கைக்கு வருவதற்காக விண்ணப்பித்துள்ளயாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.