நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், எதிர்வரும் நாட்களில் தொடர் விடுமுறை அறிவித்துள்ளதாக முன்னதாக போலியான தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அதனை தெளிவுபடுத்தும் நோக்கில் அரச தகவல் திணைக்களம் சற்று முன்னர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.