பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டன ! (சிங்கள அறிக்கை)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டன ! (சிங்கள அறிக்கை)

200 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையிலான மாணவர்கள் கொண்ட பாடசாலைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
$ads={1}
200 மாணவர்களுக்கு அதிகமான எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள், பின்வரும் ஒழுங்கில் நடாத்தப்படும்
  • திங்கள் - தரம் 1 மற்றும் 5
  • செவ்வாய் - தரம் 2 மற்றும் 5
  • புதன் - தரம் 3 மற்றும் 5
  • வியாழன் - தரம் 4 மற்றும் 5
  • வெள்ளி - தரம் 4 மற்றும் 5
தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புக்கள் முன்னையாதை போன்று  பாடசாலை நடைபெறும்.

ஏனைய வகுப்புகள்
  • திங்கள் - 6, 10, 11, 12, 13
  • செவ்வாய் - 7, 10, 11, 12, 13
  • புதன் - 8, 10, 11, 12, 13
  • வியாழன்/ வெள்ளி - 9, 10, 11, 12, 13 

தரம் 6, 7,8, 9 ஆகியவற்றுக்கு காலை 7 முதல் பிற்பகல் 1.30 வரை பாடசாலை நடைபெறும்.

தரம் 10, 11,12 ஆகியவற்றுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரை பாடசாலை நடைபெறும்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.