இன்று (06) பதுளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காதி நீதிமன்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோரிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை காதி நீதிமன்றம் மற்றும் வன்முறைகளை தூண்டும் மத்ரஸாக்களை ஜமியதுல் உலமா அமைப்பு முன்னெடுத்து வருவதாக அத்துரலிய ரதன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.